தன்னைத் தானே சுட்டு விமானப்படை சார்ஜன்ட் தற்கொலை - sonakar.com

Post Top Ad

Sunday 4 June 2023

தன்னைத் தானே சுட்டு விமானப்படை சார்ஜன்ட் தற்கொலை

 



விமானப்படையில் சார்ஜன்டாக பணி புரிந்து வந்த 38 வயது நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கடமையில் இருந்த நிலையில் பம்பலபிட்டிய, பொன்சேகா ப்ளேசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த வேளையில் ஏனைய சிலரும் கடமையில் இருந்ததாகவும் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment