பஸ்டர் ஜெரம் நாடு திரும்பினால் கைது: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday 17 May 2023

பஸ்டர் ஜெரம் நாடு திரும்பினால் கைது: பொலிஸ்

 


 

சிங்கப்பூர் சென்றுள்ள பஸ்டர் ஜெரம் என அறியப்படும் நபர் எதிர்வரும் ஞாயிறு நாடு திரும்ப நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய முடியும் என விளக்கமளித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.


ஏனைய மதங்கள், குறிப்பாக பௌத்தர்களை நிந்திக்கும் வகையில் கருத்துரைத்து வரும் இந்நபர் ராஜபக்சக்களினால் இயக்கப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டு இன்று சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், அவர் நாடு திரும்பினால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பிரயாணத் தடையின் அடிப்படையில் கைது செய்ய முடியும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment