ரணிலின் 'முதிர்ச்சியே' நாட்டைக் காப்பாற்றும்: வெல்கம - sonakar.com

Post Top Ad

Monday 28 November 2022

ரணிலின் 'முதிர்ச்சியே' நாட்டைக் காப்பாற்றும்: வெல்கம

 


 

நாடு இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் அரசியல்வாதிகளே காரணம் என்பதோடு தாம் உட்பட அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் குமார வெல்கம.


இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவமும் முதிர்ச்சுயுமே இன்று நாட்டைக் காப்பாற்க அவசியப்படுகிறது எனவும் `அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பட்ஜட்டைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குமார வெல்கமவுக்கும் இடம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அரசியல் மட்டத்தில் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment