மனைவியை 'ரெஸ்லிங்' முறையில் துன்புறுத்திய கணவன் கைது - sonakar.com

Post Top Ad

Friday 23 September 2022

மனைவியை 'ரெஸ்லிங்' முறையில் துன்புறுத்திய கணவன் கைது

 



தனது மனைவிக்கு தொலைக்காட்சிகளில் பயிற்சி பெற்ற வித்தகர்களால் காட்சிப்படுத்தப்படும் மல்யுத்த காட்சிகளில் வருவது போன்று தனது மனைவியைத் துன்புறுத்திய 34 வயது கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொரட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.


21 வயதான பெண்ணே இவ்வாறு துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளதுடன் மது போதையில் குறித்த நபர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தான் மரணத்தை நெருங்கிய அச்சமேற்பட்டதாகவும் பொலிசில் முறையிட்டுள்ளார்.


இருவரும் இரு குழந்தைகளின் பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment