பணமும் இல்லை அச்சடிக்கவும் முடியவில்லை: பந்துல - sonakar.com

Post Top Ad

Thursday 22 September 2022

பணமும் இல்லை அச்சடிக்கவும் முடியவில்லை: பந்துல

 


பொது சேவை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு போதிய பணம் இல்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


இக்குறையைத் தீர்க்க, கடந்த ஆட்சியில் வகைதொகையின்றி பணம் அச்சடிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதால் அதையும் செய்ய முடியாத சூழ்நிலையுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தையும் தம்மால் அனுமதிக்க முடியாதுள்ளதாகவும் பொருளாதார சூழ்நிலை மோசமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment