அரசின் உத்தியோகபூர்வ சுதந்திர தின நிகழ்வைத் தாம் புறக்கணிக்கப் போவதாகவும் நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
பொரளை தேவாலாய கைக்குண்டு விவகாரத்தின் பின்னணியில் அப்பாவிகளே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனை எதிர்த்தே இந்த புறக்கணிப்பு எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நூற்றுக் கணக்கானோர் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment