நீர்கொழும்பு, கொச்சிகடை பிரதேசத்தில் போலியான 'நெகடிவ்' பி.சி.ஆர் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகம் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடு செல்வோருக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு போலியாக பி.சி.ஆர் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முற்றுகையிடப்பட்ட நேரத்தில் 17 போலி அறிக்கைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment