எரிவாயு சிலிண்டர் வெடிப்பின் பின்னணியில் கோழிப் பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் எலிபிச்சிய, பல்லேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சுமார் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்லேகம பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment