சிலிண்டர் வெடிப்பு; கோழிப் பண்ணை தீக்கிரை - sonakar.com

Post Top Ad

Friday, 24 December 2021

சிலிண்டர் வெடிப்பு; கோழிப் பண்ணை தீக்கிரை

 


எரிவாயு சிலிண்டர் வெடிப்பின் பின்னணியில் கோழிப் பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் எலிபிச்சிய, பல்லேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் சுமார் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் பல்லேகம பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment