உணவுப் பஞ்சம் வரவே வராது: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Friday 24 December 2021

உணவுப் பஞ்சம் வரவே வராது: மஹிந்தானந்த

 



எதிர்வரும் வருடம் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை நாடு எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென்கிறார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.


விவசாயத்தில் ஈடுபடும் அனைத்து மாவட்டங்களிலும் 95 வீத அறுவடை முடிந்முள்ள நிலையில் உணவுத் தட்டுப்பாடு வருவதற்கு எந்த சாத்தியமும் இல்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், உணவுத் தட்டுப்பாட்டு அபாயம் குறித்து கருத்து வெளியிட்டதன் பின்னணியில் தனது அமைச்சின் செயலாளரை மஹிந்தானந்த பதவி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment