புத்தர் சிலையை விற்க முனைந்த மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday 10 October 2021

புத்தர் சிலையை விற்க முனைந்த மூவர் கைது

 


சுமார் 22 கிலோ கிராம் எடையுள்ள புராதன புத்தர் சிலையொன்றை 'சட்டவிரோதமாக' விற்க முனைந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.


40 - 45 வயதுக்குட்பட்ட மிஹிந்தல மற்றும் கஹடகஸ்திஹிலிய பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment