குணமடைந்து வீடு திரும்பினார் அஜித் ரோஹன - sonakar.com

Post Top Ad

Friday 27 August 2021

குணமடைந்து வீடு திரும்பினார் அஜித் ரோஹன

 


முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட டி.ஐ.ஜி அஜித் ரோஹன, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..


கொரோனா தொற்றினால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஆபத்தான நிலையில் இருப: தாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியிருந்தது.


இந்நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment