பந்துல: ஜனாதிபதி - பிரதமர் அவதானத்தில் - sonakar.com

Post Top Ad

Saturday 28 August 2021

பந்துல: ஜனாதிபதி - பிரதமர் அவதானத்தில்

 


அமைச்சர் பந்துல குணவர்தன கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவரோடு நேரடி தொடர்பிலிருந்த ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட்ட முக்கியஸ்தர்கள் அவதானத்துடன் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்றைய தினம் நான்காயிரத்துக்கு அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த அதேவேளை 214 மரணங்களும் மரணங்களும் பதிவாகியிருந்தன.


இந்நிலையில், தற்சமயம் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு செப்டம்பர் 6ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆயினும், கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment