பிரபல பாதாள உலக பேர்வழி பொட்ட நௌபர் என அறியப்படும் நியாஸ் நௌபர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி கொலை விவகாரத்தின் பின்னணியில் குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment