இன்றைய தினம் நாட்டில் புதிதாக 2543 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை 82 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி 2000க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
தற்சமயம், 29586 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment