நேற்று வரையான கடந்த 15 நாட்களில் இலங்கையில் 611 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 353 ஆண்களும் 258 பெண்களும் உள்ளடக்கம் என்பதோடு 459 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது அலையைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாவிடின் மேலும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment