கணவன் - மனைவி கொரோனாவுக்கு பலி - sonakar.com

Post Top Ad

Monday, 17 May 2021

demo-image

கணவன் - மனைவி கொரோனாவுக்கு பலி

 

0gWwfaf


பொகவந்தலாவ தம்பதியொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சோகம் இடம்பெற்றுள்ளது.


மூன்று தினங்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக மனைவி இறந்திருந்த நிலையில், நேற்றைய தினம் கணவன் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொகவந்தலாவ, சிரிபுற பகுதியில் இவ்வாறு கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment