கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசின் திட்டம் அதிகாரிகளினால் எதோச்சாதிகாரமாக மாற்றப்படுவதால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கிறார் கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
கொழும்பு மாவட்டத்தில் இன்றைய தினம் பொது மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பதிவுகள் மற்றும் தடுப்பூசி வழங்கலில் குழறுபடிகள் நிலவியுள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, அதிகாரிகள் எதோச்சாதிகாரப் போக்கே இதற்கான காரணம் என்று அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment