கொரோனா தொற்று: தபாலகம் பூட்டு - sonakar.com

Post Top Ad

Wednesday 6 January 2021

கொரோனா தொற்று: தபாலகம் பூட்டு

 


கொழும்பு, மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் தபாலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை நாட்டில் 45726 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 38262 பே குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், தொடர்ந்தும் 7247 பேர் வைததியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment