அண்மையில் சுமன தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போன்று மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கும் வழங்கப்படலாம் என தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான தேரருக்கு கட்சி தாவிய டயானாவின் வேண்டுகோளின் பேரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவிக்கும் விமல் அவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்ச அரசு பதவியேற்றதிலிருந்து துமிந்தவின் விடுதலை எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment