இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 50க்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானமொன்று தொடர்பிழந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தைத் தேடும் பணிகள் இடம்பெறுவதாக இந்தோனேசிய அரசு தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை காணாமல் போவதற்கு முன்பாக ஒரு நிமிடத்தில் 10,000 அடி சடுதியான இறக்கம் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொய்ங் 737 விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment