மேலும் எட்டு மரணங்கள்: எண்ணிக்கை 240! - sonakar.com

Post Top Ad

Monday 11 January 2021

மேலும் எட்டு மரணங்கள்: எண்ணிக்கை 240!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் எண்மரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் விளைவாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 14, 15, ராஜகிரிய, களுத்துறை, காத்தான்குடி உட்பட்ட பிரதேசங்களில் கடந்த 8ம் திகதி முதல் இன்றைய தினம் வரை உயிரிழந்தோரில் சிலர் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தொடர்ந்தும் 6626 பேர் வைத்தியசாலைளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment