இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இருவரை பட்டியலில் இணைத்துள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாத்தளை மற்றும் களுத்துறையைச் சேர்ந்த இருவரது மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விருவரும் இம்மாதம் 2ம் மற்றும் 3ம் திகதி மரணித்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், 7247 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment