துந்துவ கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday 19 December 2020

துந்துவ கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

 



காலி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அங்கு பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், துந்துவ கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்நடிவ்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment