ஐக்கிய இராச்சியத்தில் தற்சமயம் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் 40க்கு மேற்பட்ட நாடுகள் அங்கிருந்து விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இலங்கையிலும் நாளை அதிகாலை 2 மணி முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வரும் விமானங்கள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கடுமையான விதிமுறைகள் அமுல் படுத்தப்பட்டுள்ள அதேவேளை கொரோனா தொற்றும் வேகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment