காலி நீதிமன்ற தலையீட்டில் சுகாதார பணிப்பாளரின் உத்தரவு வரை தடுக்கப்பட்டிருந்த 84 வயது, கராபிட்டிய சகோதரரின் ஜனாஸாவை எரியூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார பணிப்பாளரின் உத்தரவுக்கமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஜனாஸாவை எரியூட்ட முனைந்த நிலையில் அதனை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருந்தது. எனினும், இன்று சுகாதார பணிப்பாளர் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment