இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் நால்வரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பிடகோட்டோ, ராகம, கடவத்தை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களது மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் 8162 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment