இலங்கையில் கொரோனா மரண பட்டியல் 160 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் மேலும் மூவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொழும்பு 9, கொலன்னாவ மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரின் மரணங்களே இறுதியாக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 8925 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment