கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 10 November 2020

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய பட்டியலில் ஐவர் இணைக்கப்பட்டுள்ளதான் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இறுதியாக ராகமவைச் சேர்ந்த 48 வயது நபரே பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment