கொரோனா மரணங்கள் 23 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday 3 November 2020

கொரோனா மரணங்கள் 23 ஆக உயர்வு!

 



இலங்கையில் மேலும் இருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.


கொட்டாஞ்சேனை மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த 68 மற்றும் 61 வயது பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்றைய தினம் 22வது மரணம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து எண்ணிக்கை 21 ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment