சமயனின் சகா இந்திரா சுட்டுக் கொலை - sonakar.com

Post Top Ad

Saturday 29 August 2020

சமயனின் சகா இந்திரா சுட்டுக் கொலை

hH8uVzv

பாதாள உலக பேர்வழி சமயனின் முக்கிய துப்பாக்கி சுடும் நபர் என கருதப்படும் இந்திரா என்ற நபர் பொலிசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


குறித்த நபரைக் கைது செய்த போது தப்பியோட முயன்றதாக பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.


பல்வேறு கொலைகள், கடத்தல் குற்றச்சாட்டுகளில் இந்திரா என அறியப்படும் இந்துனில் வஜிர குமார தொடர்பு பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment