கொரோனா சூழ்நிலையில் சர்வதேச விமான நிலையங்களில் முடங்கிப் போயுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுவரை சுமார் 13 நாடுகளின் விமான நிலையங்களில் 31 பேர் அளவில் இவ்வாறு முடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment