நீதிமன்ற நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday 19 April 2020

நீதிமன்ற நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்


கொரோனா சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இப்பின்னணியில் மாவட்ட, சிவில் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் நாளை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏப்ரல் 19ம் திகதியோடு கொரோனா சூழ்நிலை முடிந்து விடும் என இலங்கை அரசு கடந்த வாரமே முடிவெடுத்திருந்த நிலையில் அதற்கேற்ற முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment