இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 91 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், 19ம் திகதியோடு இலங்கையில் கொரோனா அபாயம் முடிந்து விட்டதாக ஏலவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நாளை முதல் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை நோக்கிய முன்னெடுப்புகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment