மதுக் கடைகளை திறக்க அனுமதி! - sonakar.com

Post Top Ad

Sunday 19 April 2020

மதுக் கடைகளை திறக்க அனுமதி!


நாளை முதல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் ஊரடங்கு இல்லாத இடங்களில் மதுக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மது தயாரிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்துக்குள் மது விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment