கொரோனா சூழ்நிலையில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த ரஞ்சன் ராமநாயக்க, பொலிசாருடன் ஏற்பட்ட முறுகலின் பின்னணியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறூக இருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஞ்சனின் இல்லத்துக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த வாகனம் ஒன்று தடுக்கப்பட்டதன் பின்னணியில் பொலிசாருடன் ரஞ்சன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment