இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் தொகை 217 ஆக உயர்ந்துள்ளது.
இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.
ஏலவே 56 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மேலும் நூற்றுக்கு அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment