இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 477 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 26 April 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 477 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் தொகை 477 ஆக உயர்ந்துள்ளது.



இதுவரை 120 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தினசரி அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

350 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment