இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்சமயம் 269 ஆக உயர்ந்துள்ளது.
இம்மாதம் கொரோனா பாதிப்பு இலங்கையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக அததெரணை ஊடாக நேற்றைய தினம் 'தவறான' வரைபடம் வெளியிடப்பட்டு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட முயன்ற நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை 91 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment