மேலும் ஆறு பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 254! - sonakar.com

Post Top Ad

Saturday 18 April 2020

மேலும் ஆறு பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 254!


இலங்கையில் இன்று மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்து. எனினும் இதில் 86 பேர் குணமடைந்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 20ம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தல் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment