புதிதாக 14 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 233ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

புதிதாக 14 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 233ஆக உயர்வு!


இலங்கையில் இன்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.



எனினும், இதில் 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment