தோப்புக்கரணம் பொலிசார் மீண்டும் பணியில் சேர்ப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 14 April 2020

தோப்புக்கரணம் பொலிசார் மீண்டும் பணியில் சேர்ப்பு


மருதானை பகுதியில் பொது மக்களை தோப்புக்கரணம் போட வைத்த போக்குவரத்து பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகளையும் ஒரே நாளில் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.



இவ்விடயம் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்ததன் பின்னணியில் குறித்த அதிகாரிகளை இடைநிறுத்துவதாகவும் ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படவுள்ளதாகவும் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று இருவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment