ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், வீட்டிலிருந்தே தொழிநுட்பத்தின் உதவியோடு கடமைகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்சுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment