மார்ச்சில் வேட்பு மனு ஏற்பு! - sonakar.com

Post Top Ad

Monday 2 March 2020

மார்ச்சில் வேட்பு மனு ஏற்பு!


மார்ச் மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறியமுடிகிறது.


பெரும்பாலும் மார்ச் 12 - 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment