இலங்கையில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளின் வரைபடத்தையே இங்கு காண்கிறீர்கள்.
இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 87 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை, 220க்கு மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானோர் ஐ.டி.எச்சிலேயே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment