அட்டுலுகம நபரின் தந்தை - சகோதரி வைத்தியசாலையில் அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

அட்டுலுகம நபரின் தந்தை - சகோதரி வைத்தியசாலையில் அனுமதி


அட்டுலுகமயில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தை மற்றும் சகோதரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கொரோனா தொற்றுக்கான அறிகுறியின் சந்தேகத்தில் இவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றை தினம் அட்டுலுகம நகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment