கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவே இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள முதலாவது மரணமாகும்.
ஏலவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மாரவிலயைச் சேர்ந்த 60 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment