யாழ் ஊரடங்கை மறு அறிவித்தல் வரை நீடிக்க முடிவு - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

யாழ் ஊரடங்கை மறு அறிவித்தல் வரை நீடிக்க முடிவு


யாழ் மாவட்டத்தில் அமுலில் இருக்கம் ஊரடங்கு நாளை காலையுடன் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அதனை மறு அறிவித்தல் வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு, களுத்துறை மாவட்டங்களுக்கும் இவ்வாறே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றைய தினம் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் யாரும் அடையாளங் காணப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment