மேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

மேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி


14 நாட்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மேலும் 223 பேர் இன்று காலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கண்காணிப்பு காலத்தை நிறைவு செய்தவர்களை இராணுவத்தினர் பேருந்துகள் மூலம் பிரதான நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment