பல மாவட்டங்களில் வெள்ளி வரை ஊரடங்கு நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 23 March 2020

பல மாவட்டங்களில் வெள்ளி வரை ஊரடங்கு நீடிப்பு


நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நண்பகல் 12 மணி முதல் வெள்ளிக்கிழமை வரை அமுலுக்கு வந்துள்ளது.



சில இடங்களில் பி.ப 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ள அதேவேளை ஊரடங்கின் மூலம் கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

விமான நிலையங்களுக்குச் செல்வோர் தொடர்ந்தும் தமது விமானப் பயணச் சீட்டுக்களைக் காட்டி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment