இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 82 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 22 March 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 82 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.


யாழ் வந்து சென்ற சுவிஸ் போதகரோடு நெருக்கமாக இருந்த ஒருவர் உட்பட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் இன்றைய தினம் கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏலவே பாதிக்கப்பட்ட இருவர் அங்கொட ஐ.டி.எச் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment